Showing posts with label பயான்கள். Show all posts
Showing posts with label பயான்கள். Show all posts

Thursday, March 15, 2012

சொர்க்கம் செல்ல ஆசைப்படுங்​கள் ஏன்?

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

 உயிர் அடங்கிவிட்டால் எவ்வளவு பெரிய நபராயிருந்தாலும், அவனுடைய புகழோ, செல்வமோ, சந்ததிகளோ எந்த பயனும் அளிக்காது. அவனுடைய உடலை மூட கஃபன் துணி தயாராக இருக்கும். புதை குழியில் வைத்துவிட்டு அனைவரும் போய் விடுவார்கள். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும்.

Thursday, February 23, 2012

தொழுகை ஏன் கடமையாக்கப்பட்டது? (பாகம்-1)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்







கீரனூரி காயிதே ஷரீஅத்
மெளலானா, மெளலவி, அல்ஹாஜ்
கலீல் அஹ்மது மன்பஈ பாஜிலே தேவ்பந்த்
முதல்வர், தாருல் உலூம் யூசுமிய்யா, திண்டுக்கல்.
தலைவர், ஹைஅத்துஷ்ஷரீஅத்